பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
நிணம் படு சுடலையில், நீறு பூசி நின்று, இணங்குவர், பேய்களோடு; இடுவர், மாநடம்; உணங்கல் வெண் தலைதனில் உண்பர்; ஆயினும், குணம் பெரிது உடையர் நம் கொள்ளிக்காடரே.