பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
தேடினார், அயன் முடி, மாலும் சேவடி; நாடினார் அவர் என்றும் நணுககிற்றிலர்; பாடினார், பரிவொடு; பத்தர் சித்தமும் கூடினார்க்கு அருள்செய்வர் கொள்ளிக்காடரே.