பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
நல்-தவர் காழியுள் ஞானசம்பந்தன், குற்றம் இல் பெரும் புகழ்க் கொள்ளிக்காடரைச் சொல்-தமிழ் இன் இசைமாலை, சோர்வு இன்றிக் கற்றவர், கழல் அடி காண வல்லரே.