பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
பஞ்சு தோய் மெல் அடிப் பாவையாளொடும் மஞ்சு தோய் கயிலையுள் மகிழ்வர், நாள்தொறும்; வெஞ்சின மருப்பொடு விரைய வந்து அடை குஞ்சரம் உரித்தனர் கொள்ளிக்காடரே.