பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
எடுத்தனன் கயிலையை, இயல் வலியினால், அடர்த்தனர் திருவிரலால்; அலறிடப் படுத்தனர்; ஏன்று அவன் பாடல் பாடலும், கொடுத்தனர், கொற்றவாள்; கொள்ளிக்காடரே.