பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
விதி ஆய், விளைவு ஆய், விளைவின் பயன் ஆகி, கொதியா வரு கூற்றை உதைத்தவர் சேரும் பதி ஆவது பங்கயம் நின்று அலர, தேன் பொதி ஆர் பொழில் சூழ் புகலி நகர்தானே.