பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
முத்தும் மா மணியொடு முழை வளர் ஆரமும் முகந்து நுந்தி, எத்து மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை, மத்த மாமலரொடு மதி பொதி சடைமுடி அடிகள் தம்மேல் சித்தம் ஆம் அடியவர் சிவகதி பெறுவது திண்ணம் அன்றே.