திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வரு முறை எரி மூன்று ஓம்பி, மன் உயிர் அருளால் மல்கத்
தருமமே பொருளாக் கொண்டு, தத்துவ நெறியில் செல்லும்
அருமறை நான்கினோடு ஆறு அங்கமும் பயின்று, வல்லார்;
திரு நடம் புரிவார்க்கு ஆள் ஆம் திருவினால் சிறந்த நீரார்.

பொருள்

குரலிசை
காணொளி