பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
நீறு மெய் பூச வல்லானும், நினைப்பவர் நெஞ்சத்து உளானும், ஏறு உகந்து ஏற வல்லானும், எரி புரை மேனியினானும், நாறு கரந்தையினானும், நால்மறைக் கண்டத்தினானும், ஆறு சடைக் கரந்தானும்-ஆரூர் அமர்ந்த அம்மானே.