பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
ஊர் திரை வேலை உள்ளானும், உலகு இறந்த ஒண் பொருளானும், சீர் தரு பாடல் உள்ளானும், செங்கண் விடைக் கொடியானும், வார் தரு பூங்குழலாளை மருவி உடன் வைத்தவனும், ஆர்திரை நாள் உகந்தானும்- ஆரூர் அமர்ந்த அம்மானே.