| இறைவன்பெயர் | : | அகிலேசுவரர் |
| இறைவிபெயர் | : | வண்டார்குழலி ,புவனேசுவரி |
| தீர்த்தம் | : | |
| தல விருட்சம் | : | பாதிரி |
திருவாரூர்அரநெறி
, , Tamil Nadu,
India -
அருகமையில்:
பாடு இளம் பூதத்தினானும், பவளச்செவ்வாய் வண்ணத்தானும்,
நரியைக் குதிரை செய்வானும், நரகரைத் தேவு
நீறு மெய் பூச வல்லானும், நினைப்பவர்
கொம்பு நல் வேனிலவனைக் குழைய முறுவல்
ஊழி அளக்க வல்லானும், உகப்பவர் உச்சி
தொழற்கு அம் கை துன்னி நின்றார்க்குத்
ஆயிரம் தாமரை போலும் ஆயிரம் சேவடியானும்,
வீடு அரங்கா நிறுப்பானும், விசும்பினை
வீரமும் பூண்பர்; விசயனொடு ஆயது ஒர்
தஞ்ச வண்ணத்தர்; சடையினர்; தாமும் ஒர்
விழித்தனர், காமனை வீழ்தர; விண்
துற்றவர், வெண் தலையில்; சுருள் கோவணம்
கூடு அரவத்தர்; குரல் கிண்கிணி அடி
கூட வல்லார், குறிப்பில்(ல்), உமையாளொடும்; பாட
பொன் நவில் புன் சடையான் அடியின்
பொருள் மன்னனைப் பற்றிப் புட்பகம்
பொரும் கை மதகரி உரிவைப் போர்வையானை,
கற்பகமும் இரு சுடரும் ஆயினானை, காளத்தி
நந்தி பணி கொண்டு அருளும் நம்பன்