பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
விழித்தனர், காமனை வீழ்தர; விண் நின்று இழித்தனர், கங்கையை; ஏத்தினர் பாவம் கழித்தனர்; கல் சூழ் கடி அரண் மூன்றும் அழித்தனர்-ஆரூர் அரநெறியாரே.