பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
எத் தீப் புகினும் எமக்கு ஒரு தீது இலை; தெத்தே என முரன்று எம் உள் உழிதர்வர்; முத்தீ அனையது ஒர் மூ இலை வேல் பிடித்து அத் தீ நிறத்தார்-அரநெறியாரே.