பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
பாலை நகு பனி வெண்மதி, பைங் கொன்றை, மாலையும் கண்ணியும் ஆவன; சேவடி காலையும் மாலையும் கை தொழுவார் மனம் ஆலயம்-ஆரூர் அரநெறியார்க்கே.