பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
பொருள் மன்னனைப் பற்றிப் புட்பகம் கொண்ட மருள் மன்னனை எற்றி, வாள் உடன் ஈந்து, கருள் மன்னு கண்டம் கறுக்க நஞ்சு உண்ட அருள் மன்னர்-ஆரூர் அரநெறியாரே.