பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
வீடு அரங்கா நிறுப்பானும், விசும்பினை வேதி தொடர ஓடு அரங்கு ஆக வைத்தானும், ஓங்கி ஒர் ஊழி உள்ளானும், காடு அரங்கா மகிழ்ந்தானும், காரிகையார்கள் மனத்து ஆடு அரங்கத்து இடையானும்- ஆரூர் அமர்ந்த அம்மானே.