பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
கங்கையைச் சடையுள் வைத்தார்; கதிர்ப் பொறி அரவும் வைத்தார் திங்களைத் திகழ வைத்தார்; திசை திசை தொழவும் வைத்தார் மங்கையைப் பாகம் வைத்தார்; மான்மறி, மழுவும், வைத்தார் அங்கையுள் அனலும் வைத்தார்;-ஐயன் ஐயாறனாரே.