பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
குழல் வலம் கொண்ட சொல்லாள் கோல வேல் கண்ணி தன்னைக் கழல் வலம் கொண்டு நீங்காக் கணங்கள்; அக் கணங்கள் ஆர அழல் வலம் கொண்ட கையான் அருள் கதிர் எறிக்கும் ஆரூர் தொழல், வலம் கொண்டல், செய்வான் தோன்றினார் தோன்றினாரே.