பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
“எம் தளிர் நீர்மை கோல மேனி” என்று இமையோர் ஏத்த, பைந்தளிர்க் கொம்பர் அன்ன படர்கொடி பயிலப் பட்டு, தம் சடைத் தொத்தினாலும் த(ம்)மது ஓர் நீர்மையாலும் அம் தளிர் ஆகம் போலும் வடிவர் ஆரூரனாரே.