பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
தொழுது அகம் குழைய மேவித் தொட்டிமை உடைய தொண்டர் அழுத(அ)அகம் புகுந்து நின்றார், அவர் அவாப் போலும்-ஆரூர் எழில் அகம் நடு வெண் முற்றம் அன்றியும், ஏர் கொள் வேலிப் பொழில் அகம் விளங்கு திங்கள் புது முகிழ் சூடினாரே.