பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
மா-இரு ஞாலம் எல்லாம் மலர் அடி வணங்கும் போலும்; பாய் இருங் கங்கையாளைப் படர்சடை வைப்பர் போலும்; காய் இரும் பொழில்கள் சூழ்ந்த கழுமல ஊரர்க்கு அம் பொன்- ஆயிரம் கொடுப்பர் போலும் ஆவடுதுறையனாரே.