பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
மழு அமர் கையர் போலும்; மாது அவள் பாகர் போலும்; எழு நுனை வேலர் போலும்; என்பு கொண்டு அணிவர் போலும்; தொழுது எழுந்து ஆடிப் பாடித் தோத்திரம்பலவும் சொல்லி அழுமவர்க்கு அன்பர் போலும் ஆவடுதுறையனாரே.