திருவாவடுதுறை (அருள்மிகு ,மாசிலாமணீசுவரர் திருக்கோயில் ,) -

 முதன்மை தகவல்
இறைவன்பெயர் : மாசிலாமணீசுவரர் ,கோமுக்திசுவரர்
இறைவிபெயர் : ஒப்பிலாமுலையம்மை ,அதுல்யகுஜாம்பிகை
தீர்த்தம் : கோமுகி தீர்த்தம் ,பத்ம தீர்த்தம் ,கைவல்ய தீர்த்தம்
தல விருட்சம் : படர் அரசு ,

 இருப்பிடம்

திருவாவடுதுறை (அருள்மிகு ,மாசிலாமணீசுவரர் திருக்கோயில் ,)
அருள்மிகு , மாசிலாமணீசுவரர்திருக்கோயில் ,திருவாவடுதுறை அஞ்சல் ,வழி,நரசிங்கன்பேட்டை,மயிலாடுதுறை வட்டம் ,நாகப்பட்டினம் மாவட்டம் ., , Tamil Nadu,
India - 609 803

அருகமையில்:

 பாடப்பட்ட பதிகங்கள்
திருஞானசம்பந்தர் :

இடரினும், தளரினும், எனது உறு நோய்

வாழினும், சாவினும், வருந்தினும், போய் வீழினும்,

நனவினும், கனவினும், நம்பா! உன்னை, மனவினும்,

தும்மலொடு அருந்துயர் தோன்றிடினும், அம் மலர்

கையது வீழினும், கழிவு உறினும், செய்

வெந்துயர் தோன்றி ஓர் வெரு உறினும்,

 வெப்பொடு விரவி ஓர் வினை

பேர் இடர் பெருகி, ஓர் பிணி

உண்ணினும், பசிப்பினும், உறங்கினும், நின் ஒண்

 பித்தொடு மயங்கி ஓர் பிணி

அலை புனல் ஆவடுதுறை அமர்ந்த இலை

திருநாவுக்கரசர் (அப்பர்) :

மா-இரு ஞாலம் எல்லாம் மலர் அடி

மடந்தை பாகத்தர் போலும்; மான்மறிக் கையர்

உற்ற நோய் தீர்ப்பர் போலும்; உறு

மழு அமர் கையர் போலும்; மாது

 பொடி அணி மெய்யர் போலும்;

 வக்கரன் உயிரை வவ்வக் கண்

விடை தரு கொடியர் போலும்; வெண்

முந்தி வானோர்கள் வந்து முறைமையால் வணங்கி

பான் அமர் ஏனம் ஆகிப் பார்

 பார்த்தனுக்கு அருள்வர் போலும்; படர்

மஞ்சனே! மணியும் ஆனாய்; மரகதத்திரளும் ஆனாய்;

 நான் உகந்து உன்னை நாளும்

கட்டமே வினைகள் ஆன காத்து, இவை

“பெருமை நன்று உடையது இல்லை” என்று

துட்டனாய் வினை அது என்னும் சுழித்தலை

கார் அழல் கண்டம் மேயாய்; கடி

செறிவு இலேன்; சிந்தையுள்ளே சிவன் அடி

 கோலம் மா மங்கை தன்னைக்

 நெடியவன் மலரினானும் நேர்ந்து இருபாலும்

மலைக்கு நேர் ஆய் அரக்கன் சென்று

நிறைக்க வாலியள் அல்லள், இந் நேரிழை;

தவளமாமதிச் சாயல் ஓர் சந்திரன் பிளவு

பாதி பெண் ஒருபாகத்தன்; பல்மறை ஓதி;

கார்க் கொள் மா முகில் போல்வது

கருகு கண்டத்தன், காய் கதிர்ச் சோதியன்,

குழலும், கொன்றையும், கூவிளம், மத்தமும், தழலும்,

பஞ்சின் மெல் அடிப் பாவை ஓர்பங்கனைத்

பிறையும் சூடி, நல் பெண்ணொடு ஆண்

வையம் தான் அளந்தானும் அயனும் ஆய்

பக்கம் பூதங்கள் பாட, பலி கொள்வான்;

நம்பனை, நால்வேதம் கரை கண்டானை, ஞானப்பெருங்கடலை,

 மின்னானை, மின் இடைச் சேர்

 பத்தர்கள் சித்தத்தே பாவித்தானை, பவளக்கொழுந்தினை,

பேணிய நல் பிறை தவழ் செஞ்சடையினானை,

ஒரு மணியை, உலகுக்கு ஓர் உறுதிதன்னை,

ஏற்றானை, எண்தோள் உடையான் தன்னை, எல்லில்

கைம் மான மதகளிற்றை உரித்தான் தன்னை,

மெய்யானை, பொய்யரொடு விரவாதானை, வெள்ளடையை, தண்நிழலை,

வேண்டாமை வேண்டுவதும் இல்லான் தன்னை, விசயனை

பந்து அணவு மெல்விரலாள் பாகன் தன்னை,

தரித்தானை, தண்கடல் நஞ்சு, உண்டான் தன்னை;

திருவே, என் செல்வமே, தேனே, வானோர்

மாற்றேன், எழுத்து அஞ்சும் என்தன் நாவில்;

வரை ஆர் மடமங்கை பங்கா! கங்கை-மணவாளா!

 சிலைத்தார் திரிபுரங்கள் தீயில் வேவச்

 நறுமாமலர் கொய்து, நீரில் மூழ்கி,

 கோன் நாரணன் அங்கம் தோள்மேல்

உழை உரித்த மான் உரி-தோல் ஆடையானே!

 உலந்தார் தலைகலன் ஒன்று ஏத்தி,

பல் ஆர்ந்த வெண்தலை கையில் ஏந்தி,

 துறந்தார் தம் தூ நெறிக்கண்

சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்) :

மறையவன்(ன்) ஒரு மாணி வந்து அடைய,

தெருண்ட வாய் இடை நூல் கொண்டு

 திகழும் மால் அவன் ஆயிரம்

வீரத்தால் ஒரு வேடுவன் ஆகி, விசைத்து,

 ஒக்க முப்புரம் ஓங்கு எரி

 கங்கை வார்சடையாய்! கணநாதா! காலகாலனே!

மண்ணின் மேல் மயங்கிக் கிடப்பேனை வலிய

ஒப்பு இலாமுலையாள் ஒருபாகா! உத்தமா! மத்தம்

கொதியினால் வரு காளி தன் கோபம்

வந்த வாள் அரக்கன் வலி தொலைத்து

குறைவு இலா நிறைவே! குணக்குன்றே! கூத்தனே!

வெய்ய மா கரி ஈர் உரியானே!

கோது இலா அமுதே! அருள் பெருகு

வான நாடனே! வழித் துணை மருந்தே!

 வெண்தலை, பிறை, கொன்றையும், அரவும்,

9 ஆசிரியர்கள் :

 பொய்யாத வேதியர் சாந்தைமெய்ப் புகழாள

 மாதி மணங்கம ழும்பொழில் மணிமாட

 நினைக்கும் நிரந்தர னேயென்னும் நிலாக்கோலச்

 தருணேந்து சேகர னேயெனுந் தடம்பொன்னித்

 திலக நுதல்உமை நங்கைக்கும் திருவா

வேந்தன் வளைத்தது மேருவில்; அரவுநாண் வெங்கணை

கிற்போம் எனத்தக்கன் வேள்விபுக் கெடுத்தோடிக் கெட்டஅத்

 ஒழிவொன்றி லாஉண்மை வண்ணமும் உலப்பிலள்

மானேர் கலைவளை யுங்கவர்ந் துளங்கொள்ளை கொள்ள

 குன்றேந்தி கோகன கத்தயன் அறியா

பாலும் அமுதமும் தேனுமாய் ஆனந்தந் தந்துள்ளே


 ஸ்தல வரலாறு


 திருவிழாக்கள்
 நிகழ்வுகள்

 புகைப்படங்கள்

 காணொளி

 கட்டுரைகள்