| இறைவன்பெயர் | : | மாசிலாமணீசுவரர் ,கோமுக்திசுவரர் |
| இறைவிபெயர் | : | ஒப்பிலாமுலையம்மை ,அதுல்யகுஜாம்பிகை |
| தீர்த்தம் | : | கோமுகி தீர்த்தம் ,பத்ம தீர்த்தம் ,கைவல்ய தீர்த்தம் |
| தல விருட்சம் | : | படர் அரசு , |
திருவாவடுதுறை (அருள்மிகு ,மாசிலாமணீசுவரர் திருக்கோயில் ,)
அருள்மிகு , மாசிலாமணீசுவரர்திருக்கோயில் ,திருவாவடுதுறை அஞ்சல் ,வழி,நரசிங்கன்பேட்டை,மயிலாடுதுறை வட்டம் ,நாகப்பட்டினம் மாவட்டம் ., , Tamil Nadu,
India - 609 803
அருகமையில்:
இடரினும், தளரினும், எனது உறு நோய்
வாழினும், சாவினும், வருந்தினும், போய் வீழினும்,
நனவினும், கனவினும், நம்பா! உன்னை, மனவினும்,
தும்மலொடு அருந்துயர் தோன்றிடினும், அம் மலர்
கையது வீழினும், கழிவு உறினும், செய்
வெந்துயர் தோன்றி ஓர் வெரு உறினும்,
உண்ணினும், பசிப்பினும், உறங்கினும், நின் ஒண்
அலை புனல் ஆவடுதுறை அமர்ந்த இலை
திருநாவுக்கரசர் (அப்பர்) :மடந்தை பாகத்தர் போலும்; மான்மறிக் கையர்
உற்ற நோய் தீர்ப்பர் போலும்; உறு
முந்தி வானோர்கள் வந்து முறைமையால் வணங்கி
பார்த்தனுக்கு அருள்வர் போலும்; படர்
மஞ்சனே! மணியும் ஆனாய்; மரகதத்திரளும் ஆனாய்;
“பெருமை நன்று உடையது இல்லை” என்று
துட்டனாய் வினை அது என்னும் சுழித்தலை
செறிவு இலேன்; சிந்தையுள்ளே சிவன் அடி
நெடியவன் மலரினானும் நேர்ந்து இருபாலும்
மலைக்கு நேர் ஆய் அரக்கன் சென்று
நிறைக்க வாலியள் அல்லள், இந் நேரிழை;
தவளமாமதிச் சாயல் ஓர் சந்திரன் பிளவு
பாதி பெண் ஒருபாகத்தன்; பல்மறை ஓதி;
கருகு கண்டத்தன், காய் கதிர்ச் சோதியன்,
குழலும், கொன்றையும், கூவிளம், மத்தமும், தழலும்,
பஞ்சின் மெல் அடிப் பாவை ஓர்பங்கனைத்
பிறையும் சூடி, நல் பெண்ணொடு ஆண்
வையம் தான் அளந்தானும் அயனும் ஆய்
பக்கம் பூதங்கள் பாட, பலி கொள்வான்;
நம்பனை, நால்வேதம் கரை கண்டானை, ஞானப்பெருங்கடலை,
பத்தர்கள் சித்தத்தே பாவித்தானை, பவளக்கொழுந்தினை,
பேணிய நல் பிறை தவழ் செஞ்சடையினானை,
ஒரு மணியை, உலகுக்கு ஓர் உறுதிதன்னை,
ஏற்றானை, எண்தோள் உடையான் தன்னை, எல்லில்
கைம் மான மதகளிற்றை உரித்தான் தன்னை,
மெய்யானை, பொய்யரொடு விரவாதானை, வெள்ளடையை, தண்நிழலை,
வேண்டாமை வேண்டுவதும் இல்லான் தன்னை, விசயனை
பந்து அணவு மெல்விரலாள் பாகன் தன்னை,
தரித்தானை, தண்கடல் நஞ்சு, உண்டான் தன்னை;
திருவே, என் செல்வமே, தேனே, வானோர்
மாற்றேன், எழுத்து அஞ்சும் என்தன் நாவில்;
வரை ஆர் மடமங்கை பங்கா! கங்கை-மணவாளா!
சிலைத்தார் திரிபுரங்கள் தீயில் வேவச்
நறுமாமலர் கொய்து, நீரில் மூழ்கி,
உழை உரித்த மான் உரி-தோல் ஆடையானே!
பல் ஆர்ந்த வெண்தலை கையில் ஏந்தி,
சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்) :மறையவன்(ன்) ஒரு மாணி வந்து அடைய,
வீரத்தால் ஒரு வேடுவன் ஆகி, விசைத்து,
கங்கை வார்சடையாய்! கணநாதா! காலகாலனே!
மண்ணின் மேல் மயங்கிக் கிடப்பேனை வலிய
ஒப்பு இலாமுலையாள் ஒருபாகா! உத்தமா! மத்தம்
வந்த வாள் அரக்கன் வலி தொலைத்து
குறைவு இலா நிறைவே! குணக்குன்றே! கூத்தனே!
வான நாடனே! வழித் துணை மருந்தே!
வெண்தலை, பிறை, கொன்றையும், அரவும்,
9 ஆசிரியர்கள் :பொய்யாத வேதியர் சாந்தைமெய்ப் புகழாள
நினைக்கும் நிரந்தர னேயென்னும் நிலாக்கோலச்
தருணேந்து சேகர னேயெனுந் தடம்பொன்னித்
திலக நுதல்உமை நங்கைக்கும் திருவா
வேந்தன் வளைத்தது மேருவில்; அரவுநாண் வெங்கணை
கிற்போம் எனத்தக்கன் வேள்விபுக் கெடுத்தோடிக் கெட்டஅத்
ஒழிவொன்றி லாஉண்மை வண்ணமும் உலப்பிலள்