பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
நெடியவன் மலரினானும் நேர்ந்து இருபாலும் நேட, கடியது ஓர் உருவம் ஆகி, கனல்-எரி ஆகி, நின்ற வடிவு இன வண்ணம் என்றே என்று தாம் பேசல் ஆகாா அடியனேன் நெஞ்சின் உள்ளார் ஆவடுதுறை உளாரே.