பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
மஞ்சனே! மணியும் ஆனாய்; மரகதத்திரளும் ஆனாய்; நெஞ்சுளே புகுந்து நின்று நினைதரும் நிகழ்வினானே! துஞ்சும் போதாக வந்து துணை எனக்கு ஆகி நின்று(வ்) “அஞ்சல்!” என்று அருள வேண்டும் ஆவடுதுறை உளானே!