பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
துட்டனாய் வினை அது என்னும் சுழித்தலை அகப்பட்டேனைக் கட்டனா ஐவர் வந்து கலக்காமை காத்துக் கொள்வாய் மட்டு அவிழ் கோதை தன்னை மகிழ்ந்து ஒரு பாகம் வைத்து(வ்) அட்டமா நாகம் ஆட்டும் ஆவடுதுறை உளானே!