பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
நான் உகந்து உன்னை நாளும் நணுகுமா கருதியேயும் ஊன் உகந்து ஓம்பும் நாயேன் உள் உற ஐவர் நின்றார் தான் உகந்தே உகந்த தகவு இலாத் தொண்டனேன், நான்; ஆன் உகந்து ஏறுவானே! ஆவடுதுறை உளானே!