பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
“பெருமை நன்று உடையது இல்லை” என்று நான் பேச மாட்டேன்; ஒருமையால் உன்னை உள்கி உகந்து வான் ஏறமாட்டேன்; கருமை இட்டு ஆய ஊனைக் கட்டமே கழிக்கின்றேன், நான்; அருமை ஆம் நஞ்சம் உண்ட ஆவடுதுறை உளானே!