பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
மலைக்கு நேர் ஆய் அரக்கன் சென்று உற மங்கை அஞ்சத் தலைக்கு மேல் கைகளாலே தாங்கினான் வலியை மாள உலப்பு இலா விரலால் ஊன்றி ஒறுத்து, அவற்கு அருள்கள் செய்து(வ்) அலைத்த வான் கங்கை சூடும் ஆவடுதுறை உளானே.