பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
கட்டமே வினைகள் ஆன காத்து, இவை நோக்கி, ஆள் ஆய் ஒட்டவே ஒட்டி, நாளும் உன்னை உள் வைக்க மாட்டேன்- பட்ட வான் தலை கை ஏந்திப் பலி திரிந்து ஊர்கள் தோறும் அட்டமா உருவினானே! ஆவடுதுறை உளானே!