பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
பஞ்சின் மெல் அடிப் பாவை ஓர்பங்கனைத் தஞ்சம் என்று இறுமாந்து, இவள் ஆரையும் அஞ்சுவாள் அல்லள்; ஆவடுதண்துறை மஞ்சனோடு இவள் ஆடிய மையலே!