பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
குழலும், கொன்றையும், கூவிளம், மத்தமும், தழலும், தையல் ஓர்பாகமாத் தாங்கினான்; அழகன்; ஆவடுதண்துறையா! எனக் கழலும், கைவளை காரிகையாளுக்கே.