பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
பிறையும் சூடி, நல் பெண்ணொடு ஆண் ஆகி, என் நிறையும் நெஞ்சமும் நீர்மையும் கொண்டவன்; அறையும் பூம்பொழில் ஆவடுதண்துறை இறைவநென்னை உடையவன் என்னுமே.