பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
கருகு கண்டத்தன், காய் கதிர்ச் சோதியன், பருகு பால் அமுதே எனும் பண்பினன், அருகு சென்று இவள், ஆவடுதண்துறை ஒருவன் என்னை உடைய கோ என்னுமே.