பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
நிறைக்க வாலியள் அல்லள், இந் நேரிழை; மறைக்க வாலியள் அல்லள், இம் மாதராள்- பிறைக்கு அவாவிப் பெரும்புனல் ஆவடு- துறைக் கவாலியோடு ஆடிய சுண்ணமே.