பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
வையம் தான் அளந்தானும் அயனும் ஆய் மெய்யைக் காணல் உற்றார்க்கு அழல் ஆயினான்; ஐயன்; ஆவடுதண்துறையா! என, கையில் வெள்வளையும் கழல்கின்றதே.