பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
பக்கம் பூதங்கள் பாட, பலி கொள்வான்; மிக்க வாள் அரக்கன் வலி வீட்டினான்; அக்கு அணிந்தவன் ஆவடுதண் துறை நக்கன் என்னும், இந் நாண் இலி; காண்மினே!