பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
மடந்தை பாகத்தர் போலும்; மான்மறிக் கையர் போலும்; குடந்தையில் குழகர் போலும்; கொல் புலித் தோலர் போலும்; கடைந்த நஞ்சு உண்பர் போலும்; காலனைக் காய்வர் போலும்; அடைந்தவர்க்கு அன்பர் போலும் ஆவடுதுறையனாரே.