பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
செஞ்சுடர்ச் சோதிப் பவளத்திரள் திகழ் முத்து அனைய, நஞ்சு அணி கண்டன், நல்லூர் உறை நம்பனை, நான் ஒரு கால் துஞ்சு இடைக் கண்டு கனவின் தலைத் தொழுதேற்கு அவன் தான் நெஞ்சு இடை நின்று அகலான், பலகாலமும் நின்றனனே.