பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
சடையின் மேலும் ஓர் தையலை வைத்தவர், அடைகிலா அரவை அரை ஆர்த்தவர், படையின் நேர் தடங்கண் உமை பாகமா அடைவர்போல், இடுகாடர்-ஆரூரரே.