பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
பண்ணின் இன்மொழியாளை ஓர்பாகமா, விண்ணின் ஆர் விளங்கும் மதி சூடியே, சுண்ண-நீறு மெய்ப் பூசி, சுடலையின் அண்ணி ஆடுவர்போலும்-ஆரூரரே.