பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
மாலும் நான்முகனும்(ம்) அறிகிற்கிலார்; காலன் ஆய அவனைக் கடந்திட்டுச் சூலம் மான்மறி ஏந்திய கையினார் ஆலம் உண்டு அழகு ஆய ஆரூரரே.