பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
உண்டு நஞ்சு கண்டத்துள் அடக்கி, அங்கு இண்டை செஞ்சடை வைத்த இயல்பினான்; கொண்ட கோவண ஆடையன்கூர் எரி அண்டவாணர் அடையும் ஆரூரரே.