பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
விண்ட வெண்தலையே கலன் ஆகவே கொண்டு அகம் பலி தேரும் குழகனார்; துண்டவெண்பிறை வைத்த இறையவர் அண்டவாணர்க்கு அருளும் ஆரூரரே.