பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
விடையும் ஏறுவர்; வெண் தலையில் பலி கடைகள் தோறும் திரியும் எம் கண்ணுதல்; உடையும் சீரை; உறைவது காட்டுஇடை; அடைவர்போல், அரங்குஆக; ஆரூரரே.