பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
மனத்துள் மாயனை, மாசு அறு சோதியை, புனிற்றுப் பிள்ளை வெள்ளை(ம்) மதி சூடியை, எனக்குத் தாயை, எம்மான் இடைமருதனை, நினைத்திட்டு ஊறி நிறைந்தது-என் உள்ளமே.