திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

மனத்துள் மாயனை, மாசு அறு சோதியை,
புனிற்றுப் பிள்ளை வெள்ளை(ம்) மதி சூடியை,
எனக்குத் தாயை, எம்மான் இடைமருதனை,
நினைத்திட்டு ஊறி நிறைந்தது-என் உள்ளமே.

பொருள்

குரலிசை
காணொளி