பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
மங்கை காணக் கொடார், மணமாலையை; கங்கை காணக் கொடார், முடிக் கண்ணியை; நங்கைமீர்! இடைமருதர் இந் நங்கைக்கே எங்கு வாங்கிக் கொடுத்தார், இதழியே?