பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
துணை இலாமையில்-தூங்கு இருள் பேய்களோடு அணையல் ஆவது எமக்கு அரிதே! எனா, இணை இலா இடைமா மருதில்(ல்) எழு பணையில் ஆகமம் சொல்லும், தன் பாங்கிக்கே.