திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

துணை இலாமையில்-தூங்கு இருள் பேய்களோடு
அணையல் ஆவது எமக்கு அரிதே! எனா,
இணை இலா இடைமா மருதில்(ல்) எழு
பணையில் ஆகமம் சொல்லும், தன் பாங்கிக்கே.

பொருள்

குரலிசை
காணொளி