பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
பொய் தொழாது, புலி உரியோன் பணி செய்து எழா எழுவார் பணி செய்து எழா, வைது எழாது எழுவார் அவர் எள்க, நீர் கைதொழா எழுமின், கரக்கோயிலே!