பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
வரைக்கண் நால்-அஞ்சுதோள் உடையான் தலை அரைக்க ஊன்றி அருள் செய்த ஈசனார், திரைக்கும் தண் புனல் சூழ், கரக்கோயிலை உரைக்கும் உள்ளத்தவர் வினை ஓயுமே.